||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
விஷ்ணும் ஜிஷ்ணும் மஹா விஷ்ணும்
ப்ரப⁴ விஷ்ணும் மஹேஸ்²வரம்|
அநேக ரூப தைத்³யாந்தம்
நமாமி புருஷோத்தமம்||
மந்திர ஜபம் சாந்தியின் பொருட்டுப் பயன்படுகிறது. இதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கப் பெறுகிறது. அங்கே எங்கே என்று இல்லாத படி எங்கும் நிறைந்துள்ளவரும், எப்போதும் வெற்றியையே உடையவரும், எல்லாவற்றிலும் உறைபவரும், பல வடிவங்களைக் கொண்டவரும், அரக்கர்களுக்குப் பகைவரும், புருஷோத்தமராகவும் உள்ள மஹா விஷ்ணுவை வணங்குகிறேன். இந்த மூன்றாம் பகுதி பாரதத்திலும் இல்லை; பாஷ்யங்களிலும் இல்லை. நடைமுறையில் மட்டுமே உள்ளது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment