||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
யஸ்ய ஸ்மரண மாத்ரேண
ஜந்ம ஸம்ஸார ப³ந்த⁴நாத்:|
விமுச்யதே நமஸ் தஸ்மை
விஷ்ணுவே ப்ரப⁴ விஷ்ணவே||
ப³ந்த⁴நாத்: - ப³ந்த⁴நாத்து
ஸர்வ வல்லமை பொருந்தியவர் விஷ்ணு. பிறவித் துன்பமாகிய தளையானது, அப்பெருமானை நினைத்த மாத்திரத்திலேயே விடுபட்டுப் போய் விடும். அப்படிப்பட்ட ஸர்வ வல்லமை பொருந்திய மகா விஷ்ணுவை வணங்குவோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment