||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
மகாவிஷ்ணு வணக்கம்||
அவிகாராய ஸு²த்தா⁴ய
நித்யாய பரமாத்மநே|
ஸதை³க ரூப ரூபாய
விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே||
மாறுபாடு இல்லாதவராகவும், தூய்மை உடையவராகவும், என்றும் நித்யமாய் உள்ளவராகவும், எப்பொழுதும் ஒரே வடிவத்தை உடையவராகவும், அனைத்தையும் வெற்றி கொள்பவராகவும், பரம் பொருளாகவும் விளங்குகின்ற மகாவிஷ்ணுவை வணங்குவோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment