||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
குருபரம்பரை தனியன்
(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)
2. லஷ்மீ நாத² ஸமாரம்பா⁴ம்*
நாத² யாமுந மத்⁴யமாம்*
அஸ்மதா³சார்ய பர்யந்தாம்*
வந்தே³ கு³ரு பரம்பராம்|
லக்ஷ்மி நாதனை தொடங்கி, நடுவிலுள்ள நாதமுனி மற்றும் முடிவிலுள்ள என்னுடய ஆச்சார்ய குரு பரம்பரையை வணங்குகின்றேன். முதல் ஆசார்யானான ஸ்ரீதரன் சாஸ்திரங்களை லக்ஷ்மியிடம் வழங்கினார். இதை தொடர்ந்து விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார் மற்றும் ஒருவருடய ஆசாரியன் வரை வழி வழியாக இவை வழங்கப்பட்டு வருகின்றன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment