||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன்
(அழகிய மணவாளன் அருளிச் செய்தது)
1. ஸ்ரீ ஸை²லேஸ² த³யாபாத்ரம்*
தீ⁴ப⁴க்த்யாதி³ கு³ணார்ணவம்*
யதீந்த்³ர ப்ரவணம் வந்தே³*
ரம்ய ஜாமா தரம் முநிம்|
ஸ்ரீ சைலேசர் என்ற திருவாய்மொழிப்பிள்ளை, ஆசார்யரின் எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும், பக்தி, ஞானம், வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்று இருப்பவரும், யதிராஜரான ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்.
தனியனைப் பாடியவர்: ரங்கநாயகம் என்னும் சிறுவன் வடிவில் வந்த, சாட்சாத் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளே.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment