||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான ஸ்லோகம் - 2
நமோ அஸ்து தே வ்யாஸ விஸால பு³த்³தே⁴
பு²ல்லார விந்தா³ யத பத்ர னேத்ர|
யேன த்வயா பா⁴ரத தைல பூர்ண꞉
ப்ரஜ் வாலிதோ ஜ்ஞான மய꞉ ப்ரதீ³ப꞉||
அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக் கண்களை உடைய வ்யாச குருவே, உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளி வீசுகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment