||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் - 7
சந்த்³ராநநம் சதுர் பா³ஹும்
ஸ்ரீவத் ஸாங்கித வக்ஷஸம்|
ருக்மிணீ ஸத்ய பா⁴மாப்⁴யாம்
ஸஹிதம் க்ருஷ்ண மாஸ்²ரயே||
- சந்த்³ராநநம் - சந்திரனைப் போன்ற முகம் உடையவர்
- சதுர் - நான்கு
- பா³ஹும் - திருக்கைகள்
- ஸ்ரீவத் ஸாங்கித வக்ஷஸம் - திருமார்பில் ‘ஸ்ரீவத்ஸா’ என்ற அழகிய முத்திரை
- ருக்மிணீ
ஸத்ய பா⁴மாப்⁴யாம் - ருக்மிணி மற்றும் சத்யபாமா
- ஸஹிதம் - ஆகியோருடன் உள்ள
- க்ருஷ்ண மாஸ்²ரயே - நான் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைகிறேன்
சந்திரனைப் போல் அழகும் குளிர்ச்சியும் உடைய முகத்தினரும், நான்கு திருக்கரங்களை உடையவரும், ஸ்ரீவத்ஸம் தோன்றும் திருமார்பினரும், ருக்மணி சத்யபாமை ஆகிய இருவருடனும் சேர்ந்து விளங்குபவருமாகிய ஸ்ரீ கிருஷ்ணரைச் சரணடைகிறேன்.
||த்யான ஸ்லோகங்கள் முடிவுற்றன||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
👏👏🙏🙏🙏
ReplyDelete