About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 103

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 73

ஸ்தவ்யஸ் ஸ்தவ ப்ரியஸ் ஸ்தோத்ரம் 
ஸ்துதிஸ் ஸ்தோதா ரண ப்ரிய:|
பூர்ண: பூரயிதா புண்ய: 
புண்ய கீர்த்தி ரநாமய:||

  • 684. ஸ்தவ்யஸ் - வணங்கத் தகுந்தவர். புகழுக்கு தகுதியானவர்.
  • 685. ஸ்தவ ப்ரியஸ் - வணக்கத்தை, வழிபாட்டை அன்புடன் ஏற்பவர். எந்த ரூபத்தில் புகழப்பட்டாலும் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைபவர்.
  • 686. ஸ்தோத்ரம் - வழிபாடாக, துதியாக இருப்பவர்.
  • 687. ஸ்துதிஸ் - வழிபடப்படுபவர்.  துதிக்கப்படுபவர். புகழப்படுபவர்.
  • 688. ஸ்தோதா - தன்னைப் துதிப்பவரைப் புகழ்பவர்.
  • 689. ரண ப்ரியஹ - போர் செய்வதில் ஆர்வமுடையவர்.
  • 690. பூர்ணஃ - நிறைவானவர்.
  • 691. பூரயிதா - நிறைவிப்பவர். தனது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர்.
  • 692. புண்யஃ - புண்ணியன், புனிதன் ஆக்குபவர்.
  • 693. புண்ய கீர்த்திர் - புண்ணியமான கீர்த்தனத்துக்குரியவர்.
  • 694. அநா மயஹ - பெரும் பிறவிப் பிணியைப் போக்குபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment