||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பவித்ராணாம் பவித்ரம் யோ
மங்க³ளாநாம் ச மங்களம்|
தைவதம் தேவதாநாம் ச
பூதா⁴நாம் யோவ் யயஃ பிதா||
யய: - யயஃ
பரிசுத்தமானவற்றுள் பரிசுத்தமாகவும், மங்களமானவற்றுள் மங்களமாகவும், தெய்வங்களுக்குள் தெய்வமாகவும், உயிர்களுக்குள் உயிர் தரும் தாய் தந்தையாகவும் உள்ளவர் யாரோ, அவரே உலகில் ஒரே தெய்வமாக இருக்கிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment