About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 22 September 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 52

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 22

அம்ருத்யு: ஸர்வத்³ருக் ஸிம்ஹ: 
ஸந்தா⁴தா ஸந்தி⁴மாந் ஸ்தி²ர:|
அஜோ து³ர் மர்ஷண: ஸா²ஸ்தா 
விஸ்²ருதாத்மா ஸுராரிஹா||

  • 200. அம்ருத்யுஸ் - இறப்பில்லாதவன். நித்ய மூர்த்தி

இரண்டாம் நூறு திருநாமங்கள் நிறைவு

  • 201. ஸர்வத்³ருக் - அனைவரையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.
  • 202. ஸிம்ஹஸ் - நரசிங்கப் பெருமான்.
  • 203. ஸந்தா⁴தா - பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவன்.
  • 204. ஸந்தி⁴மாந் - தன்னைச் சேர்ந்தவரை விடாது என்றும் வைத்திருப்பவன்.
  • 205. ஸ்தி²ரஹ - என்றும் நிலையாய் இருப்பவன்.
  • 206. அஜோ - பிறவாதவன். பிறப்பில்லாதவன்
  • 207. து³ர் மர்ஷணஸ்² - பகைவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒளியை உடையவன்.
  • 208. ஸா²ஸ்தா - பகைவர்களைக் கலக்குபவன், சாசனம் பண்ணுபவன்
  • 209. விஸ்²ருதாத்மா - வியந்து கேட்கப்படும் சரித்திரம் உடையவன்.
  • 210. ஸுராரிஹா - தேவர்களின் பகைவர்களைத் தொலைப்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment