||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
அநாதி நித⁴நம் விஷ்ணும்
ஸர்வ லோக மஹேஸ்²வரம்|
லோகாத்⁴ யக்ஷம் ஸ்துவந் நித்யம்
ஸர்வ துக்காதி கோ ப⁴வேத்:||
ப⁴வேத்: - ப⁴வேத்து
ஆதியும் அந்தமும் இல்லாமல் எல்லாக் காலங்களிலும் இருப்பவரும், எங்கும் நிறைந்துள்ளவரும், எல்லா உலகங்களுக்கும் மேலான தலைவரும், எல்லா நடப்புகளையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவருமாகிய விஷ்ணுவை எப்போதும் போற்றி வருபவர் எல்லாத் துன்பங்களையும் கடந்து எம்பெருமானைச் சேர்ந்து பகவத் அநுபவமான எல்லையற்ற ஆனந்தத்தை அநுபவிப்பார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment