||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
தமேவ சார்ச்சயந் நித்யம்
ப⁴க்த்யா புருஷம் அவ்யயம்|
த்⁴யாயந் ஸ்துவந் நமஸ்யம்ஸ்² ச
யஜமா நஸ் தமேவ ச||
ஸஹஸ்ர நாமத்துக்குப் பொருளாக உள்ள மாறுபாடில்லாத அந்தப் பரம் பொருளையே இடைவிடாத நினைவின் தொடர்ச்சியாக தைல தாரையைப் போல் பக்தியுடன் அர்ச்சித்தும், எனதாவியும் உனதே என்று தாளும் தடக்கையும் கூப்பிக் கோல் போல் விழுந்து வணங்கியும் மேலும் தியானித்தும் வணங்கியும் வழிபடுபவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment