About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 6 January 2024

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.27

ஜநகஸ்ய குலே ஜாதா 
தே³வ மாயேவ நிர்மிதா|
ஸர்வ லக்ஷண ஸம்பந்நா 
நாரீணா முத்தமா வதூ⁴:|| 

  • ஜநகஸ்ய - ஜனகருடைய
  • குலே - குலத்தில்
  • ஜாதா - உண்டானவளான
  • தே³வ மாயா இவ - தேவ மாயை போல்
  • நிர்மிதா - அமைந்தவளான
  • ஸர்வ லக்ஷண - ஸகல லக்ஷணங்களோடு
  • ஸம்பந்நா - நிறைந்தவளான
  • நாரீணாம் - ஸ்த்ரீகளுக்குள்
  • உத்தமா - சிறந்த
  • வதூ⁴ஹ் - பெண்ணான

ஜனகனின் குலத்தில் பிறந்தவளும், தேவ மாயையால் வடிவு அமைக்கப் பட்டவளைப் போல அனைத்து நற்குறிகளும் பொருந்தியவளும், பெண்களில் சிறந்தவளுமான,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment