||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 25
ஆவர்த்தநோ நிவ்ருத் ஆத்மா
ஸம்வ்ருத: ஸம்ப்ர மர்த⁴ந:|
அஹ: ஸம்வர்த்தகோ வஹ்நிர்
அநிலோ த⁴ரணீ த⁴ர:||
- 230. ஆவர்த்தநோ - உலகச் சக்கரத்தைச் சுழலச் செய்பவன்.
- 231. நிவ்ருத் ஆத்மா - எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன்.
- 232. ஸம்வ்ருதஸ் - நன்கு மறைக்கப்பட்டவன, மறைந்துள்ளவன்.
- 233. ஸம்ப்ர மர்த⁴நஹ - அஞ்ஞானமான இருளை அழித்து உள்ளதை உள்ளபடி உணரச் செய்பவன்.
- 234. அஹஸ் ஸம்வர்த்தகோ - காலத்தை நடத்துபவன்.
- 235. வஹ்நிர் - உலகங்களைத் தாங்கிப் பரமாகாசமாக இருப்பவன்.
- 236. அநிலோ - வாழச் செய்பவன்.
- 237. த⁴ரணீ த⁴ரஹ - தாங்குபவற்றையும் தாங்குபவன்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment