About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 27 August 2023

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1.2 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - 21 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 23 - 43

கண்ணனது திருமேனி அழகைப் பாதாதி கேசாந்தமாக அனுபவித்தல்

திருப்பாதாதிகேச வண்ணம் கண்ணனின் திருமேனியழகை
திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தல்

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

கண்ணனை மகனாகப் பெற்ற பாக்கியத்தைப் பெறாப் பெரும் பேறாக நினைக்கிறாள் யசோதை! ஆயர்பாடியில் உ ள்ள பெண்களை அழைத்துக் கண்ணணின் திருமேனி அழகைக் காட்டுகிறாள். 


தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்பதே யசோதையின் நோக்கமாகும். திருவடி முதல் திருமுடி வரை இத்திருமொழியில் புகழப்படுகிறது!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment