||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - 21 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 23 - 43
கண்ணனது திருமேனி அழகைப் பாதாதி கேசாந்தமாக அனுபவித்தல்
திருப்பாதாதிகேச வண்ணம் கண்ணனின் திருமேனியழகை
திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தல்
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
கண்ணனை மகனாகப் பெற்ற பாக்கியத்தைப் பெறாப் பெரும் பேறாக நினைக்கிறாள் யசோதை! ஆயர்பாடியில் உ ள்ள பெண்களை அழைத்துக் கண்ணணின் திருமேனி அழகைக் காட்டுகிறாள்.
தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்பதே யசோதையின் நோக்கமாகும். திருவடி முதல் திருமுடி வரை இத்திருமொழியில் புகழப்படுகிறது!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment