||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 49
ஸுவ்ரத: ஸுமுக²: ஸூக்ஷ்ம:
ஸுகோ⁴ஷ: ஸுக²த³: ஸுஹ்ருத்|
மநோ ஹரோ ஜிதக் ரோதோ⁴
வீரபா³ஹுர் விதா³ரண:||
- 456. ஸுவ்ரதஸ் - கர்மத்தை விடாமல் அநுஷ்டிப்பவர். தம்மிடம் சரணடைபவரைக் காக்க வேண்டும் என்ற தனது சபதங்களை நிறைவேற்றுபவர்.
- 457. ஸுமுக²ஸ் - மலர்ந்த திருமுகம் உடையவர்.
- 458. ஸுக்ஷ்மஸ் - மிகவும் நுட்பமானவர். புரிந்து கொள்வது கடினம்.
- 459. ஸுகோ⁴ஷஸ் - வேதத்தின் குரலாக உள்ளவர். வேதங்களாலும், உபநிஷதங்களாலும் ஒலிக்கப்படுபவர். இனிமையான, ஆழமான மற்றும் இனிமையான குரல் கொண்டவர்.
- 460. ஸுக²த³ஸ் - மேலான இன்பமயமான பயன் தருபவர்.
- 461. ஸுஹ்ருத்து - சிறந்த நண்பனாக இருப்பவர். நல்ல உள்ளம் கொண்டவர்.
- 462. மநோஹரோ - மனதைக் கவரக் கூடியவர்.
- 463. ஜிதக் ரோதோ⁴ - கோபத்தை வென்றவர்.
- 464. வீரபா ஹுர் - மிக்க பலமுடைய கைகளையுடையவர்.
- 465. விதா³ரணஹ - அநியாயம் செய்பவர்களை அழிப்பவர். பக்தர்களின் பாவங்களை அழிப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment