||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் - 6
சா²யாயாம் பாரி ஜாதஸ்ய
ஹேம ஸிம்ஹாஸ நோபரி|
ஆஸீநம் பு³த³ ஸ்²யாமம்
ஆயதாக்ஷ மலங்க்ருதம்||
- சா²யாயாம் - நிழலில்
- பாரி ஜாதஸ்ய - பாரிஜாத மரத்தின்
- ஹேம ஸிம்ஹாஸ நோபரி - தூய தங்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனத்தில்
- ஆஸீநம் - கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்
- அம்பு³த³ - தண்ணீர் கொடுப்பவர், மேகம் என்று பொருள்
- ஸ்²யாமம் - மழை பொழியும் மேகத்தின் கருநீல நிறத்தை உடையவர்
- ஆயத - நீளமானது, அகலமானது
- அக்ஷம் - கண்
- ஆலங்க்ருதம் - பல்வேறு அலங்காரங்களை சுமந்தவர், அலங்கார ப்ரியர்
பாரிஜாத மரத்தின் நிழலில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், மழை பொழியும் மேகம் போன்ற கருநீல நிறத்தில் இருப்பவரும், நீண்ட அகலமான அழகிய கண்களை உடையவரும், ஒவ்வொரு விதமான அலங்காரங்களால் மூடப்பட்டவரும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment