ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
3. விஷ்ணவே ஜிஷ்ணவே
ஸ²ங்கனே சக்ரிணே
ருக்மிணீ ராகி³ணே
ஜானகீ ஜானயே|
வல்லவீ வல்லபா⁴யார்
சிதா யாத்மனே
கம்ஸ வித்⁴வம் ஸினே
வம்ஸி²னே தே நம:||
- விஷ்ணவே - எங்கும் நிறைந்திருப்பவருக்கு
- ஜிஷ்ணவே - என்றும் வெற்றி பெறுபவருக்கு
- ஸ²ங்கனே - பாஞ்சஜன்யம் என்னும் சங்கை ஏந்தியவருக்கு
- சக்ரிணே - சுதர்சனம் என்னும் சக்கரத்தை உடையவருக்கு
- ருக்மிணீ - ருக்மிணி தேவியின் மீது
- ராகி³ணே - அன்பு, காதல் கொண்டவருக்கு
- ஜானகீ - ஜானகி தேவியின், சீதையின்
- ஜானயே - கணவராக இருப்பவருக்கு
- வல்லவீ - கோபியர்களின்
- வல்லபா⁴ய - அன்பிற்குரிய தலைவருக்கு
- அர்ச்சிதாய - யாவராலும் பூஜிக்கப்படுபவருக்கு
- ஆத்மனே - எல்லா உயிர்களின் ஆன்மாவாக விளங்குபவருக்கு
- கம்ஸ - கம்ஸனை
- வித்⁴வம் ஸினே - அழித்தவருக்கு
- வம்ஸி²னே - புல்லாங்குழல் வாசிப்பவருக்கு
- தே - அத்தகைய உமக்கு
- நம - நமஸ்காரம், வணக்கம்
எங்கும் வியாபித்திருப்பவனே, வெற்றி வீரனே, சங்கைத் தரித்தவனே, சக்ராயுதம் ஏந்தினவனே, ருக்மிணியின் நாயகனே, கோபிகைகளுக்குப் பிரியமானவனே, பக்தர்களால் அர்ச்சிக்கப்படுபவனே, உலகிற்கே ஆத்மாவானவனே, கம்ஸனை அழித்தவனே, வேணுகானம் இசைப்பவனே கிருஷ்ணா நமஸ்காரம். ஜானகியின் நாயகனே ராமச்சந்திர மூர்த்தியே நமஸ்காரம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment