About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 September 2026

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 2

ரமாபதி பதாம் போ⁴ஜ 
பரிஸ் புரித மாஸம்|
ஸேநாபதிம் அஹம் வந்தே⁴ 
விச்வக்ஷேனம் நிரந்தரம்||

  • ரமாபதி - திருமகளின் கணவர்; மகாவிஷ்ணு
  • பதாம் - திருவடிகளின்
  • போஜ - தாமரை
  • பரிஸ்புரித - ஒளிர்கின்ற, பிரகா, க்கின்ற
  • மாஸம் - மனம் உடையவர்
  • ஸேநாபதிம் - சேனையின் தலைவரை
  • அஹம் - நான்
  • வந்தே - வணங்குகிறேன்
  • விச்வக்ஷேனம் - விஷ்வக்சேனர் என்ற திருநாமம் கொண்டவரை
  • நிரந்தரம் - எப்போதும், இடைவிடாமல்

திருமகளின் கணவரான மகாவிஷ்ணுவின் தாமரை போன்ற திருவடிகளில் மனதை நிலைநிறுத்தி இருப்பவரும், சேனையின் தலைவருமான விஷ்வக்சேனரை நான் எப்போதும் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment