||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 2
ரமாபதி பதாம் போ⁴ஜ
பரிஸ் புரித மாநஸம்|
ஸேநாபதிம் அஹம் வந்தே⁴
விச்வக்ஷேனம் நிரந்தரம்||
- ரமாபதி - திருமகளின் கணவர்; மகாவிஷ்ணு
- பதாம் - திருவடிகளின்
- போ⁴ஜ - தாமரை
- பரிஸ்புரித - ஒளிர்கின்ற, பிரகா, க்கின்ற
- மாநஸம் - மனம் உடையவர்
- ஸேநாபதிம் - சேனையின் தலைவரை
- அஹம் - நான்
- வந்தே⁴ - வணங்குகிறேன்
- விச்வக்ஷேனம் - விஷ்வக்சேனர் என்ற திருநாமம் கொண்டவரை
- நிரந்தரம் - எப்போதும், இடைவிடாமல்
திருமகளின் கணவரான மகாவிஷ்ணுவின் தாமரை போன்ற திருவடிகளில் மனதை நிலைநிறுத்தி இருப்பவரும், சேனையின் தலைவருமான விஷ்வக்சேனரை நான் எப்போதும் வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment