About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 September 2026

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 13

ஸ்ரீமத்³ பா⁴க³வதாக்²யோ யம் 
பிரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவஹி|
ஸ்வீக்ருதோ ஸி மயா 
நாத முக்தை யர்தம் ப⁴வ ஸாகரே||

  • ஸ்ரீமத்³ - சிறப்பும் செல்வமும் உடைய
  • பா⁴க³வத - பாகவதம்
  • ஆ²க்யோ - என்று பெயரிடப்பட்ட
  • அயம் - இந்த
  • பிரத்யக்ஷஹ் - நேரடியாகக் காணக்கூடிய
  • கிருஷ்ண - கிருஷ்ணர்
  • ஏவ - நிச்சயமாக
  • ஹி - உண்மையாக
  • ஸ்வீக்ருதோ - ஏற்றுக்கொள்ளப்பட்ட
  • அஸி - இருக்கிறீர்
  • மயா - என்னால்
  • நாத - தலைவனே
  • முக்தை - விடுதலை பெறுவதற்காக
  • அர்த்தம் - பொருட்டு
  • ப⁴வ - பிறப்பு இறப்பு
  • ஸாகரே - கடலில்

“ஸ்ரீமத் பாகவதம்” என்று அழைக்கப்படும் இந்த நூல், நேரடியாகக் காணக்கூடிய கிருஷ்ணரே என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறப்பு இறப்பு என்னும் சம்சாரக் கடலில் இருந்து விடுபடுவதற்காக, நாதனே, உம்மைச் சரணடைகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment