About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 September 2026

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 15

நாம ஸங்கீர்தநம் யஸ்ய 
ஸர்வ பாப ப்ரநாஸ²நம்|
ப்ரணாமோ து³க்க² ஸ²மந: 
தம் நமாமி ஹரிம் பரம்||

  • நாம - திருநாம
  • ஸங்கீர்தநம் - பாடுதல், புகழ்ந்து கூறுதல்
  • யஸ்ய - யாருடைய
  • ஸர்வ - அனைத்து
  • பாப - பாவங்களையும்
  • ப்ரநாஸ²நம் - அழிப்பது
  • ப்ரணாமோ - வணக்கம்
  • து³க்க² - துன்பத்தை
  • ஸ²மநஹ் - தணிப்பது
  • தம் - அந்த
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • ஹரிம் - ஹரியை
  • பரம் - பரம்பொருளை

யாருடைய திருநாமத்தைப் பாடுவதால் அனைத்து பாவங்களும் அழிகின்றனவோ, யாரை வணங்குவதால் துன்பங்கள் தணிகின்றனவோ, அந்த பரம்பொருளான ஹரியை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

த்யான ஸ்லோகங்கள் முடிவுற்றது

No comments:

Post a Comment