||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 10
நாராயணம் நமஸ்க்ருத்ய
நரம் சைவ நரோத்தமம்|
தேவீம் ஸரஸ்வதீம்
வ்யாஸம் ததோ ஜயம் உதீ³ரயேத்||
- நாராயணம் - நாராயணரை
- நமஸ்க்ருத்ய - வணங்கி
- நரம் - நரரை
- ச - மற்றும்
- ஏவ - மேலும்
- நரோத்தமம் - சிறந்த மனிதரை
- தேவீம் - தேவியை
- ஸரஸ்வதீம் - சரஸ்வதி தேவியை
- வ்யாஸம் - வியாசரை
- ததோ - அதன் பின்னர்
- ஜயம் - வெற்றியை, ஜயத்தை
- உதீ³ரயேத் - கூற வேண்டும், உரைக்க வேண்டும்
நாராயணரையும், நரரையும், சிறந்த நரரையும், சரஸ்வதி தேவியையும், வியாசரையும் வணங்கிய பின்னர், ஜயத்தை உரைக்க வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment