About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 September 2026

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 10

நாராயணம் நமஸ்க்ருத்ய 
நரம் சைவ நரோத்தமம்|
தேவீம் ஸரஸ்வதீம்  
வ்யாஸம் ததோ ஜயம் உதீ³ரயேத்||

  • நாராயணம் - நாராயணரை
  • நமஸ்க்ருத்ய - வணங்கி
  • நரம் - நரரை
  • ச - மற்றும்
  • ஏவ - மேலும்
  • நரோத்தமம் - சிறந்த மனிதரை
  • தேவீம் - தேவியை
  • ஸரஸ்வதீம் - சரஸ்வதி தேவியை
  • வ்யாஸம் - வியாசரை
  • ததோ - அதன் பின்னர்
  • ஜயம் - வெற்றியை, ஜயத்தை
  • உதீ³ரயேத் - கூற வேண்டும், உரைக்க வேண்டும்

நாராயணரையும், நரரையும், சிறந்த நரரையும், சரஸ்வதி தேவியையும், வியாசரையும் வணங்கிய பின்னர், ஜயத்தை உரைக்க வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment