ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யு பேதம்
ரங்க நாதே தேவேன நித்யம் ஸமேதம்|
பக்தைஸ் ஸதா ஸாது கீதம்
ஸ்வீய பக்தாய பார்த்தாய ஸம் ப்ரோக்த கீதம்||
- லக்ஷ்மீ - லட்சுமி தேவியுடனும்
- ந்ருஸிம்ஹ - நரசிம்ம மூர்த்தியுடனும்
- ஆத்யு பேதம் - முதன்மையாகக் கூடி இருப்பவர், லட்சுமி நரசிம்மராக எழுந்தருளியிருப்பவர்
- ரங்கநாத - ரங்கநாதர் என்னும்
- தேவேன - இறைவனுடன்
- நித்யம் - எப்போதும்
- ஸமேதம் - இணைந்து இருப்பவர்
- பக்தைஸ் - பக்தர்களால்
- ஸதா - எப்போதும்
- ஸாது - அழகாக, நன்முறையில்
- கீதம் - புகழப் பாடுபவர்
- ஸ்வீய - தன்னுடைய
- பக்தாய - பக்தனான
- பார்த்தாய - அர்ஜுனனுக்கு
- ஸம்ப்ரோக்த - உபதேசிக்கப்பட்ட
- கீதம் - பகவத் கீதையாக இருப்பவர்
ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீ ரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment