About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 January 2026

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 5

அத்ரி ஆதி³ ஸப்த ருஷயஸ் ஸ முபாஸ்ய ஸந்த்⁴யாம்
ஆகாஸ ஸிந்து⁴ கமலாநி மநோஹ ராணி|
ஆதா³ய பாத³யுக³ம் அர்ச்சயிதும் ப்ரபந்நாஹ்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ!⁴ தவ ஸுப்ரபா⁴தம்||


ஆதிஸேஷ மலை ஸிகரத்தில் எழுந்தருளி இருக்கும் பரிபூரணனே! அத்ரி முதலான ஏழு முனிவர்களும் ஸந்த்யா வந்தனம் செய்த பின்னர், உன் திருவடிகள் இரண்டையும் மலரிட்டு அர்ச்சிப்பதற்காக, மனத்தை கவரக் கூடிய ஆகாஸ கங்கையில் முளைத்து எழுந்த தாமரை மலர்களை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர். உனக்கு நற்பொழுது புலருக!  வேங்கடவா எழுந்தருள்வாய்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment