||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 155||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 17||
||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||
ஸர்வாக மாநா மாசார:
ப்ரத²மம் பரி கல்பத꞉|
ஆசார ப்ரபவோ தர்மோ
தர்மஸ்ய ப்ரபு ரச்யுத:||
சாத்திரங்களில் உள்ள காரியங்கள் அனைத்திலும் (நடைமுறைகள் உள்ளடங்கிய) அகத் தூய்மையும் புறத்தூய்மையும் தரும் ஆச்சார அனுஷ்டானங்களே முக்கியம். இவை தர்மத்தை காப்பதற்காகவே பெருமானால் நியமிக்கப்பட்டுள்ளன. இவைகளின் அனுஷ்டானத்தினால் தர்மத்தின் அதிபதியான, மங்கா புகழ் கொண்ட வாசுதேவன் திருப்தி அடைவான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment