||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
வைகாசி மாதத்தில் அவதரித்த
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள்
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்
அஸ்விநி
- 1. ஸ்ரீ காரிமாறன் பட்டர் தோழப்பர்
ரோஹிணி
- 2. ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி (கோஷ்டி பூர்ணர்)
பூசம்
- 3. ஸ்ரீ நலுகவிப் பெருமாள் நல்லான்
ஸ்வாதி
- 4. ஸ்ரீ அழகிய சிங்கர் (ஸ்ரீ நரஸிம்ஹர்)
- 5. ஸ்ரீ பெரிய திருமலை நம்பி (ஸ்ரீ சைல பூர்ணர்)
- 6. ஸ்ரீ எம்பா வண்ணன் தொட்டையாச்சாரியர்
விசாகம்
- 7. ஸ்ரீ நம்மாழ்வார் (சடகோபர்)
- 8. ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீ ஸைலேசர்)
- 9. ஸ்ரீ பிள்ளை திருமலை நம்பி
- 10. ஸ்ரீ பராங்குஸ நம்பி
அனுஷம்
- 11. ஸ்ரீ பராசர பட்டர் (கூரத்தாழ்வானின் திருக்குமாரர்)
- 12. ஸ்ரீ வேத வ்யாச பட்டர் (ஸ்ரீராமப் பிள்ளை, கூரத்தாழ்வானின் இளையகுமாரர்)
கேட்டை
- 13. ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர்
மூலம்
- 14. ஸ்ரீ சின்ன ராமாநுஜ ஸ்வாமி
பூராடம்
- 15. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி ஆசார்யர்
சதயம்
- 16. ஸ்ரீ பெரிய கலியன் ராமாநுஜ ஸ்வாமி
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment