About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 26 September 2025

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.10 

ஸஹ யஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா 
புரோ வாச ப்ரஜாபதி:|
அநேந ப்ரஸ விஷ்யத்⁴வம் 
ஏஷ வோ அஸ்த் விஷ்ட காம து⁴க்||

  • ஸஹ - கூட 
  • யஜ்ஞஃ - யாகங்கள்  
  • ப்ரஜாஸ் - குலங்கள் 
  • ஸ்ருஷ்ட்வா - படைத்து 
  • புரா - பழங்காலத்தில்  
  • உவாச - கூறினார் 
  • ப்ரஜாபதிஹி - உயிர்வாழிகளின் இறைவன்  
  • அநேந - இதனால்  
  • ப்ரஸ விஷ்யத்⁴வம் - மேன்மேலும் செல்வ செழிப்புடன் இருக்க 
  • ஏஷ - இந்த 
  • வோ - உங்களது 
  • அஸ்து - இருக்கட்டும் 
  • இஷ்ட - எல்லா விருப்பங்களையும் 
  • காம து⁴க் - அளிப்பவர்

எல்லா விருப்பங்களையும் அளிப்பவரான, உயிர்வாழிகளின் இறைவன், பழங்காலத்தில், இந்த மனித குலங்களையும் கூடவே யாகங்களையும் படைத்து, இதனால் மேன்மேலும் செல்வச் செழிப்புடன் இருக்க உங்களுடன் இருக்கட்டும் என்று ஆசி வழங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment